Crime

காரில் முந்திச் செல்வதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் - ஐஏஎஸ் அதிகாரி இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் சுபாஷ் (22), பேத்தி பாரதி ஆகியோர் தங்கள் தாயுடன் சென்னை அண்ணா நகரில் இருந்து அசோக் பில்லரை நோக்கி 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு காரில் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5qgPcbj

Post a Comment

0 Comments