
மதுரை: பாலியல் புகாரில் கைதானவர் ஜாமீனில் வந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை மதுரை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்தவர் சகுந்தலாதேவி. இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் நாச்சியப்பன் மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரிலிருந்து விடுவிக்க போலீஸார் எனது கணவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கினர். அதன்பிறகும் அவர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iCjpVkF
0 Comments