Crime

இணையதள (சைபர் கிரைம்) குற்றங்களில் இருந்து இளைஞர் மற்றும் இளம்பெண்களை பாதுகாக்கும் நோக்கில் ‘அக்கா’ என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா மற்றும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பு சார்பில் ‘சைபர்’ குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Eol0gGB

Post a Comment

0 Comments