Crime

மதுரை: மதுரையில் கட்டிடங்களைக் காலிமனை என பதிவுசெய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2 சார் பதிவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல் போலி ஆவணம்மூலம் பத்திரம் பதிந்த தென்காசிசார் பதிவாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை சொக்கிகுளம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கடந்த 2018-2019 காலகட்டத்தில் சார் பதிவாளர்களாகப் பணிபுரிந்த ஜவகர், அஞ்சனக்குமார் ஆகியோர் கட்டிடங்களை காலிமனையிடம் என பதிவு செய்து அரசுக்கு ரூ. 5லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது ஆய்வில் தெரிந்தது. இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து2 சார் பதிவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BDIHgZw

Post a Comment

0 Comments