
மானாமதுரை: மானாமதுரையில் வாளால் தாக்கி அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை உடைகுளத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு(41). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கணேசனும் இரு தினங்களுக்கு முன்பு இரவில் மோட்டார் சைக்கி ளில் மானாமதுரை புறவழிச் சாலையில் சென்றனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வாளால் அவர்களை தாக்கிவிட்டு, கணேசனிடம் இருந்து மொபைல் போன், ரூ.1,000-த்தை பறித்துக் கொண்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hoZHvQu
0 Comments