Crime

புது டெல்லி: நண்பர்கள் இவருக்குள் 500 ரூபாயினால் ஏற்பட்ட தகராறு தலைநகர் டெல்லியில் கொலையில் முடிந்ததுள்ளது. அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இந்த சம்பவம் கடந்த 18-ம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு 10.40 மணி அளவில் போலீசாருக்கு மருத்துவமனையில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கூர்மையான ஆயுதத்தால் காயம்பட்ட நபர் ஒருவர் சிகிச்சையின் போது உயிரிழந்து விட்டார் என்பதுதான் அந்த தகவல். போலீசார் அதனை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B3EaeAb

Post a Comment

0 Comments