
சென்னை: சென்னை, மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜதுரை (22). இவர் கடந்த 12-ம் தேதி கல்லூரி முடிந்து பேருந்தில் பயணம் செய்து ராஜாஜி சாலை ஆவின் பூத் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது, அவரது சட்டை பையில் இருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ராஜதுரை இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sSpJ9Am
0 Comments