Crime

திருவண்ணாமலை: சென்னை அயனாவரம் குன்னூர் ஹைரோடு பகுதியில் வசிப்பவர் பிரதீஷ்பாபு(29). இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு கடந்த மாதம் சுற்றுலா வந்துள்ளார். ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளார்.

இதற்கு முன்பாக, வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அவரது காரில், தங்க மோதிரம், தங்க செயின், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர், திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த நகை மற்றும் செல்போனை காணவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6lYxShK

Post a Comment

0 Comments