
சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை உள்ளிட்ட 3 தீட்சிதர்களை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவரின் 14 வயது மகள், தற் போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு, அதேபகுதியைச் சேர்ந்த 24 வயது தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ip0COFS
0 Comments