
பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, அவர்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல் சத்ரியன் (38) என்பவர், சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே நோபல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனப் பெயரில், சினிமா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0L91zsh
0 Comments