Crime

ஃபத்தேஹாபாத்: ஓடும் ரயிலில் 9 வயது மகனுடன் தனியாக பயணித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தன்னைக் காத்துக்கொள்ள போராடிய அந்தப் பெண், ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம், ஹரியாணாவை உலுக்கியுள்ளது.

இந்தக் கொடுங்குற்றச் செயல் நடந்தது, ஃபத்தேஹாபாத் நகருக்கு ரயில் வந்த பிறகுதான் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தங்களது மகன் தனியாக ரயில் பெட்டிக்குள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ‘அம்மா எங்கே?’ என மகனிடம் அவர் கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aITAX3W

Post a Comment

0 Comments