
பொன்னேரி: பொன்னேரி அருகே தனியார் பள்ளி வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், 2-வது நாளாக நேற்று அந்த வளாகத்தில் இருந்த 4 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டி பகுதியில், தனியார் கல்வி குழுமத்தின் சார்பில் 4 பள்ளிகள் கொண்ட வளாகம் செயல்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qKFgPG
0 Comments