Crime

சென்னை: பெண் குரலில் பேசி பழகி முதியவரின் படங்களை ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் முகமது அல்டாப் (24). இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vMcpto0

Post a Comment

0 Comments