
ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம், வெள்ளவேடு, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sdu4Xjs
0 Comments