
ராணிப்பேட்டை: வாலாஜா அருகே லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கங்கோஜிராவ் (26). இவர்,கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குடிபோதையில் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்ற லாரி ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, விக்னேஷ் மறுநாள் கங்கோஜிராவின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pHCihl7
0 Comments