Crime

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RIA6MZe

Post a Comment

0 Comments