Crime

பெரம்பலூர்: அரசலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்வில் நேரிட்ட வெடி விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7vBlZRp

Post a Comment

0 Comments