Crime

குடியாத்தம் அருகே ரூ.1 கோடி பணம் கேட்டு உறவினர் கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு திட்டம் வகுத்த மருமகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (47). இவர், காட்பாடியில் உள்ள ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் கணக்காளராகவும் முகவராகவும் இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ikbCjpv

Post a Comment

0 Comments