Crime

அருப்புக்கோட்டையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடல், விருதுநகர் அரசு மருத்துவமனையில் நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையில் கடந்த 14-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (34) என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XLqSUf3

Post a Comment

0 Comments