வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!

வங்கியின் தவறால் ஒரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடீஸ்வரரானார். அதை அடுத்து அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு,  விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினாள்.

source https://zeenews.india.com/tamil/world/a-girl-in-malaysia-becomes-millionaire-due-to-the-mistake-commited-by-the-bank-410397

Post a Comment

0 Comments