
சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே அணியைச் சேர்ந்தவர்களிடையே யார் கும்பல் தலைவன் என்ற போட்டியில் கொலை முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
பல்லாவரம், தென்னேரி பகுதியில் வசித்து வருபவர் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மதுரைபாலா (30). இவர் குற்ற வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருந்துவருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D6qTE4j
0 Comments