Crime

பொள்ளாச்சி அருகே பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், பொள்ளாச்சியிலுள்ள அரசு கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கோட்டூரில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QoekY2y

Post a Comment

0 Comments