86 ஆண்டுகள் கழித்து...கங்காரு செய்த கொலை - வீட்டில் வளர்த்தவருக்கு வந்த வினை!

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட கங்காரு, அதன் உரிமையாளரின் உயிரைப்பறித்த சம்பவம் நடந்துள்ளது. 86 ஆண்டுகளுக்கு பின் கங்காரு தாக்கி, ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/pet-kangaroo-killed-oldman-in-australia-410233

Post a Comment

0 Comments