
திருவள்ளூர்: தடை செய்யப்பட்ட அமைப்பின் சமூக வலைதள பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்த சென்னை இளைஞர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (26). இவர் கடந்த 6 மாதங்களாக, திருவள்ளூர் லங்காகார தெருவில் உள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z3bYCvT
0 Comments