
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த23-ம் தேதி இரவு 9 மணிக்குசெங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ரயில்வேபாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வா (29) ஈடுபட்டார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏற முற்பட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா இது பெண்கள் பெட்டி, எனவே இதில் ஏறக்கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sUuc3Jt
0 Comments