
தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக சரக டிஐஜி கயல்விழிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oU6EOt3
0 Comments