Crime

சென்னை: முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமைகட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.35 மணியளவில் அழைப்பு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tu2s4bS

Post a Comment

0 Comments