Crime

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் ரூ.54 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆசிரியை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் (57) என்பவர் வீரவநல்லூர் ஆர்.சி. நடுநிலை பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஆசிரியையாக சேரன்மகாதேவி காலங்கரை தெரு லீனா (57) என்பவர் பணிபுரிகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R80WU92

Post a Comment

0 Comments