
சென்னை: தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல் செய்து, தலைமறைவாக இருந்த முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அமைந்தகரையில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவன உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான அமர் ரகுமான் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2020-ம் ஆண்டில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PXSNvzD
0 Comments