
சென்னை: தம்பி குடிபோதையில் காரை ஓட்டியதால் 3 பேர் உயிரிழந்த வழக்கில், உடன் பயணித்த சகோதரியான பெண் மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா, தனது நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் மற்றும் மருத்துவரான தனதுசகோதரி லட்சுமியுடன் இரவு நேர பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவு 3 மணி அளவில் மெரினா கடற்கரை வழியாக காரில் வந்தார். அவர், குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/veadXkG
0 Comments