Crime

உதகை அருகே தொட்டபெட்டா சிகரத்திலிருந்து குதித்து பெண் சுற்றுலா பயணி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

உதகை அருகே தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து இயற்கை காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி சென்ற பெண், பாறை மீது நின்று கீழே பள்ளத்தாக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WOeB4wu

Post a Comment

0 Comments