Crime

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கும்பலை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தமிழகம் மட்டும்அல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி, பி.விகாலனியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (54). இவர், திருவொற்றியூரில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணி புரிகிறார். இந்நிலையில் இவர் எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள ஓர் ஏடிஎம் மையத்தில் அண்மையில் பணம் எடுக்கச்சென்றார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tMZ5Qog

Post a Comment

0 Comments