Crime

புதுடெல்லி: 6 ஆண்டுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்கு, தடயவியல் விசாரணை கட்டாயம் என்ற நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tQP9qnN

Post a Comment

0 Comments