
சென்னை: சென்னையில் கடைகளில் பேடிஎம் க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை மாற்றி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் ஆனந்த்(32) என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும்வாடிக்கையாளர்கள் சிலர், அங்குஒட்டியிருக்கும் பேடிஎம் க்யூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்துகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wIOMqb4
0 Comments