Crime

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்தில் மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதிஎன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கடந்த ஜூலை 13-ம் தேதி பிளஸ்-2 மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L51Sfeu

Post a Comment

0 Comments