
பொன்னேரி: சோழவரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். சோழவரம் அருகே கண்டெய்னர் லாரி பார்க்கிங் யார்டில் கடந்த 9-ம் தேதியன்று மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5u27x6m
0 Comments