
அரக்கோணம்: தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஆலப்புழா விரைவு ரயிலில் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். பொது வகுப்பு பெட்டியில் பயணித்த, கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் கேம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (37) என்பவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணமும், தங்க ஆபரண நகைகள் இருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aANu9v6
0 Comments