Crime

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவியின் சடலம், உடற்கூறாய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் காயத்ரி(23). திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வந்த இவர், ஆக.18-ம் தேதி விடுதியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qJHnixO

Post a Comment

0 Comments