Crime

சென்னை: சென்னையில் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது முறையாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவரும் பிடியாணை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்யும்படி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் அடங்கிய குழு நேற்று முன்தினம் சென்னை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wYD8aTS

Post a Comment

0 Comments