
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பாஜக இளைஞரணி ஒன்றியத் தலைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ்(65). இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றுவிட்டு, மதியம் 12 மணிக்கு மேல் தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bi9zeLP
0 Comments