Crime

அரூர்: மகாராஷ்டிராவில் இயங்கி வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தருமபுரியில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தருமபுரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக அம்மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மகாராஷ்டிராவிலிருந்து சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nPhZgHu

Post a Comment

0 Comments