Crime

சிறுமி தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (22). இவர் தனது செல்போனில் அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் சிறுமியின் புகைப்படத்துடன் அவர் இருப்பது போல், ‘மார்பிங்’ செய்து பலருக்கு அனுப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ARwQWpM

Post a Comment

0 Comments