Crime

ஆட்டோவில் வீடு திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28-ம் தேதி பணியின் காரணமாக திருப்பூர் சென்றவர் நள்ளிரவு கோவை திரும்பினார். ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தம் முதல் செல்வபுரம் வரை செல்ல செயலி மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lyuLbk7

Post a Comment

0 Comments