
ராஜபாளையம் பகுதிகளில் இரவு நேரத்தில் நடக்கும் தொடர் குற்றச் சம்பவங்களால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினர் இரவு ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் வஉசி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் கோயம்புத்தூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை பார்க்க ஆகஸ்ட் 24-ம் தேதி இருவரும் கோயம்புத்தூர் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cmatrbU
0 Comments