Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி அமுதா (30). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கூடாநட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 2 முறை வீட்டைவிட்டுச் சென்ற அமுதா, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஜோதீஸ்வரனுடன் மாயமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I0LCEuh

Post a Comment

0 Comments