
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் செந்தாமரைக்கண்ணன் (55). இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (50). இவருக்கு குரு (17) என்ற மகன் உள்ளார்.
இவர் தற்போது ஐடிஐ-யில் சேர்ந்துள்ளார். தாயும், மகனும் செங்கல்பட்டி கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து நேற்று காலை புகை வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டியிருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fkPynKS
0 Comments