
அருப்புக்கோட்டை ஆசிரிய தம்பதி கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமாக பிடிபட்டுள்ள 5 பேரிடம் தனிப்படை போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை எம்டி.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதிகளான சங்கரபாண்டியன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் கடந்த 18-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். ஜோதிமணி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகை கொள்ளை போனதோடு வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M360UlJ
0 Comments