Crime

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர், வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் காரை கூட்டுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஒரே தெருவில் இருவரும் வசிப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த மாணவி சதீஷ் குமாருடன் பேசுவதை தவிர்த்து விட்டு, வேறு ஒருவருடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சதீஷ்குமார் மாணவியை கண்டித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hxny8t0

Post a Comment

0 Comments