
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணை காரில் ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்புவனம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் பணிபுரிகிறார். இவர், கடந்த ஜூலை 18-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மேலவெள்ளூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (22) என்பவர் அவ்வழியே காரில் வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9XsITe0
0 Comments