Crime

கடலூர்: நெய்வேலி அருகே பட்டப்பகலில் வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருடப்பட்டது.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6YkmKL0

Post a Comment

0 Comments